தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள்

பூநகரி – கிராஞ்சி இலவன் குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் மூன்றாவது நாளான நேற்று முதல் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கடலட்டை பண்ணை கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் … Continue reading தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள்